Pages

Tuesday, August 12, 2025

பால்சாக்

பால்சாக்கின் இரண்டு கதைகள்

நாத்திகனின் பிரார்த்தனை மற்றும் விடுபட்டவன்

வம்சி வெளியீடு , பிரவீன் துளசி மொழிபெயர்ப்பு 

மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய கதைகள், மிகவும் உணர்ச்சிபூர்வமாக அமைந்த கதைகள். 

இறை உணர்வின் அத்தனை தளங்களையும் "நாத்திகனின் பிரார்த்தனை" தொட்டு செல்கிறது என்றால் உயிர் வாழ்தலின் அத்தனை தளங்களையும் தொட்டு செல்லும் கதை "விடுபட்டவன்"

மீண்டும் மீண்டும் நினைவு கூற , பகிர்ந்து உரைக்க தூண்டும் சிறந்த கதைகள் இவை.

No comments:

Post a Comment