யாதும் ஊரே யாவரும் கேளீர்
நம் ஆணவம் நொறுங்க
நம் தொடர்ச்சி அறிய
நம் எல்லைகள் புரிய
பூரண ஸ்திதியின் செழுமை உணர
நம் ஆன்மீகம் உயிர்ப்புடன் இருக்க
நம் விழிப்பு குறித்த போதம் தொடர
நம் இருப்பின் சாரம் விளங்க
வாசிக்க வேண்டிய புத்தகம்.
No comments:
Post a Comment