சின்ன அண்ணாமலை அவர்களின் பயண நினைவுக் குறிப்புகள் அடங்கிய நூல்
எட்டயபுரம் பாரதி நினைவு மண்டபம் திறப்பு,
நவாப் ராஜாமணிக்கம் அவர்களின் அய்யப்பன் நாடகம்,
சங்கரன் கோவில் ஆலய பிரேவேசம்,
நெல்லையப்பர் கோவில் ஆலய பிரவேசம்,
கல்கத்தா தமிழ் சங்க நிகழ்ச்சிகள்,
சாந்திநிகேதன் நிகழ்ச்சிகள்,
இந்தியா சுதந்திரம் அடைந்த நாளின் கல்கத்தா நகர மற்றும் ஆளுநர் மாளிகை காட்சிகள்.
நகைச்சுவையுடன் மிகுந்த உணர்வு பூர்வமாக மேற்கண்ட நிகழ்ச்சிகள் விவரிக்க பட்டிருக்கும் பயண நூல் இவை. இந்திய வரலாற்று தருணங்களின் நேரடி சாட்சியாக அமைந்திருக்கும் நூல்.
No comments:
Post a Comment