Wednesday, July 13, 2022

குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்

குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்

ஹெச். எஸ். சிவபிரகாஷ்

தமிழில் ஆனந்த் ஸ்ரீனிவாசன்


-------------




குருவின் பாதம் பணிவோம் 

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் நமச்சிவாய 

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே

கவனி உள்ளிழு ஆற்றுப்படுத்து வெளியேற்று 

மனம் எனும் குரங்கு 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்...கடமையை செய், பலனை எதிர்பாராதே..செய்யும் தொழிலே தெய்வம்..

கலை - மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தம்


"எல்லோருக்கும் புரிகிறது

ஒற்றைத் துளி கடலுடன் ஒன்றுகலப்பது

இலட்சத்தில் ஒருவருக்கே புரிகிறது

கடல் ஒற்றைத் துளியுடன் ஒன்று கலப்பது "

No comments: